அசுர விதை!
கண்ணங்குழிமேல் கையிழைக்கின் கமழும் சந்தனம்; தொடரும் அது மனதிற்கும்; எண்ணம்தனில் உன் குறும்புகளை ஏந்தும் நிமிடமெல்லாம்..! செந்தமிழ் சுவைக்க வேண்டின் யான் சுவடு நாடுவதில்லாமல் காலச்சுவடு புரட்டிதான் சுவை காண்பதும் களிப்பதும் என்றானேன்..! என்ன? என்ன? உன் கேள்விக்களை எண்ணிக்கொண்டே மனம் சிலிர்த்திட்டு புகுந்தேன் குழந்தை பருவம்தனில் உன்னுடன் உனக்கான விடைகளுடன்! காணாதிருக்கும் நாட்களை கடக்கிறேன் ஓடோடி கைகோர்த்து விளையாடும் நாட்களுக்கான தேடலில்! வானம் பார்த்து வரையும் கதையோவியங்களில் மகிழ்வாய் நீ மழலை! வரைந்தவன் நானோ […]
Read More அசுர விதை!